fbpx

ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சிக்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வருகிறார் ஜஹாங்கீர் பாஷா. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த ஊட்டி நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறி தனியாருக்கு …

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தான், தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் …

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமான சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரில் இயங்கி வரும் 15 பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு …

சென்னை நகரத்தில் போக்குவரத்தை மேம்படுத்துவதிலும் சாலை விபத்துக்கள் மற்றும் இறப்புகளைக் குறைப்பதிலும் தான் கவனம் செலுத்துவதாகக் காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் சேதம் அடைந்த வாகனங்களில் சிக்குபவர்களை மீட்பதற்கான ‘வீரா'(VEERA) என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை காவல்துறை ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; …

சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம் பெண் ஒருவர்  தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சைலஜா இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன் இரண்டு …