fbpx

பொதுவாக பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை இந்தியாவை பொருத்தவரையில், எண்ணெய் நிறுவனங்களால் தான் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், தற்சமயம் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் உபயோகம், அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால், இவற்றை வாங்க முடியாத சூழ்நிலையில், இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மத்திய அரசு உஜ்வாலா …

இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் 19 கிலோ எடையுள்ள கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலையை ரூ.91.50 உயர்த்தியுள்ளன. இதன் விளைவாக இப்போது டெல்லியில் சிலிண்டர் விலை ரூ.2,028 ஆக இருக்கும்.

சமையல் எல்பிஜி எரிவாயு வாடிக்கையாளர்களுக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 14.2 கிலோ எரிவாயு சிலிண்டர்களின் …

ரூ.500-க்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் 12 சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல்வர் அசோக் கெலாட் அளித்துள்ளார் ‌.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது மாநிலத்தில் பிபிஎல் மற்றும் உஜ்வாலா பிரிவின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு தலா 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அல்வார் மாவட்டத்தில் நடந்த …

எல்பிஜி சிலிண்டர் விலை கடந்த 5 ஆண்டுகளில் 58 முறை திருத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. எனினும் இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளில் சமையல் எரிவாயு விலை 58 முறை வகையில் திருத்தப்பட்டுள்ளது. பெட்ரோலிய …