தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் ஓர் அரசு நிறுவனம் ஆகும். இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளின் கிராம சேவை மையம் மூலம் 1 GBPS வேகத்தில் இணையதள இணைப்பு அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்பட உள்ளது.
அதிவேக இணைய சேவை மூலம் பொதுமக்களுக்கு வருவாய்த் துறையில் …