இந்தியாவின் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட இயக்குனர்களில் ஒருவர் தான் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் ஷங்கர், பிரமாண்டமான காட்சிகளையும், சமூகக் கருத்துக்களை கொண்ட படங்களை உருவாக்கியதில் பெயர் பெற்றவர்.
கும்பகோணத்தில் பிறந்த ஷங்கர் டிப்ளமோ படிப்பை முடித்த பின்னர் நடிகராக வேண்டும் என்ற ஆசை உடன் சென்னை வந்தார். ஒரு சில படங்களில் …