fbpx

Fake calls: ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பாளர் பெயர் விளக்கக்காட்சி (சிஎன்ஏபி) சேவையை தாமதமின்றி வெளியிடுமாறு தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) அறிவுறுத்தியுள்ளது. 

இந்த  நடவடிக்கையானது, இந்த நடவடிக்கையானது போலி அழைப்புகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் அழைப்பாளரின் சரிபார்க்கப்பட்ட பெயரை பெறுநரின் தொலைபேசியில் காண்பிப்பதன் மூலம் பயனர் பாதுகாப்பை …

DoT: தொலைத்தொடர்பு துறை போலி அழைப்புகள், மற்றும் மோசடியான தகவல் தொடர்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மோசடிகளை எவ்வாறு புகாரளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையத்தின் பரவலான பயன்பாட்டுடன், சமீபத்திய ஆண்டுகளில் இணைய மோசடி வழக்குகள் அதிகரித்துள்ளன. சைபர் கிரைமினல்கள் மக்களை ஏமாற்றுவதற்காக தொடர்ந்து புதிய முறைகளை கண்டுபிடித்து வருகின்றனர், மேலும் …

DOT: சர்வதேச ஏமாற்று அழைப்புகளை முன்பே கண்டறிந்து தடுக்க மேம்பட்ட அமைப்பை தொலைத்தொடர்புத் துறை (DoT அறிமுகப்படுத்தியுள்ளது.

மெயில் பாக்ஸில் ஸ்பாம், லேப்டாப்பில் ஸ்பாம், மொபைலில் ஸ்பாம் என ஏகப்பட்ட ஸ்பாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வாட்ஸ்அப் வழியாக ஸ்பாம் என்பது சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. அதன்படி, ஆக்ராவில் நடந்த ஒரு மோசடி அழைப்பின் சம்பவம் குறித்து, …

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட சுமார் 1.4 லட்சம் மொபைல் எண்கள் சமீபத்தில் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது. நிதி சேவைத் துறையில் இணைய பாதுகாப்பை குறித்து ஆலோசிக்க, நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தலைமையில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அந்த கலந்தாய்வு கூட்டத்தில், ஏபிஐ …