ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி உடல்நல குறைவு காரணமாக, உயிரிழந்தார். இந்த நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. சென்ற மாதம் 27ஆம் தேதி அந்த இடைத்தேர்தல் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் …