தற்போது உள்ள காலகட்டத்தில், பெரியவர்கள் சிறியவர்கள் என கண்ணாடி அணியாதவர்கள் யாருமே இருப்பதில்லை. அந்த வகையில், நாம் பெரும்பாலும் உடலுக்கு காட்டும் அக்கறையை நமது கண்களின் ஆரோக்கியத்திற்கு காட்டுவதில்லை. ஆம், நமது கண்களை பராமரிப்பதற்காகவே ஒரு சில பிரத்தியேக வழிமுறைகள் உள்ளது. இந்த வழிமுறைகளை நாம் தொடர்ந்து செய்வதால், நமது கண்கள் ஆரோக்கியமாக இருக்கும். அதற்க்கு …
Eye sight
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நீண்ட நேரம் திரை பார்க்கும் சாதனங்களுடன் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். மடிக்கணினியில் வேலை பார்த்தாலும் சரி அல்லது ஓய்வு நேரத்தில் மொபைல் போன் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி பெரும்பாலான நாட்களில் அதிக நேரம் திரைகளை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், நமது கண்பார்வை பாதிக்கப்படும். எனவே உங்கள் கண் பார்வையை …
மளிகை கடையில் கடன் பாக்கியை திருப்பி கேட்டதால் மளிகை கடைக்காரர் கண் பார்வையை இழந்துள்ள சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
பீகார் மாநிலம் நாளந்தா அருகே உள்ள மெஹனூர் கிராமத்தைச் சார்ந்தவர் ஜிதேந்திர குமார். தன் தந்தைக்கு உதவியாக அவரது மளிகை கடையை கவனித்து வந்தார். சம்பவம் நடந்த நாளன்று பக்கத்து கிராமத்தைச் சார்ந்த முராரி குமார் என்பவர் சிகரெட் …
இன்றைய காலகட்டத்தில் கண்பார்வை குறைபாடு என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. இப்போதெல்லாம், அதிக நேரம் டிவி பார்ப்பது அல்லது சமூக ஊடகங்களில் மணிநேரம் செலவிடுவது கண்களை மோசமாக பாதிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், கண்களை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்வது மிகவும் அவசியம், அதனால் கண் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

கேரட், முட்டை, கீரைகள், காய்கறிகளை …