fbpx

பெரும்பாலும், வட இந்தியாவில், நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் வினோதமாகவே இருக்கிறது. இன்றளவும் அது போன்ற செய்திகளை நாம் பார்க்கும்போது, நாட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று யோசிக்கும் அளவிற்கு அந்த செயல்பாடுகள் இருக்கும்.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. அதாவது, உத்திரபிரதேச …

நாமக்கல் அருகே, மருமகளை படுக்கைக்கு அழைத்து தொந்தரவு செய்த மாமனார் மீது காவல் நிலையத்தில், புகார் வழங்கிய மருமகளால், மாமனாருக்கு உடந்தையாக இருந்த மாமியாரும் தலைமறைவு காவல் துறையினர் வலை வீச்சு.

நாமக்கல் மாவட்டம் வள்ளியம்பட்டியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் சந்திரசேகர் (25).இவர் அமெரிக்காவில் கேட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி நதியா(20) …

மருமகளை செய்வினை வைத்ததாக கூறி அரிவாளால் மாமனார் வெட்டிய சம்பவம் ஈரோட்டுப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை சரவணா நகரில் வசித்து வருபவர் ராமசாமி வயது 65. இவருக்கு மூன்று மகன்கள். இவர் மரம் ஏறும் தொழிலாளியாக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் இவரது மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் …

திருச்சியில்  திருமணமான ஒன்றரை ஆண்டுகளில்  பெண்ணுக்கு  வரதட்சணை கொடுமை மற்றும்  மாமனார் பாலியல் கொடுமை செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சார்ந்த மதுராபுரி பதினொன்றாவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் மோகன்ராஜ். இவரது மகன் இன்பராஜிற்கு முசிறி  சிந்தாமணி தெருவை சார்ந்த இளம் பெண் ஒருவரை  கடந்த ஒன்றரை …