பெரும்பாலும், வட இந்தியாவில், நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் வினோதமாகவே இருக்கிறது. இன்றளவும் அது போன்ற செய்திகளை நாம் பார்க்கும்போது, நாட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா? என்று யோசிக்கும் அளவிற்கு அந்த செயல்பாடுகள் இருக்கும்.
அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. அதாவது, உத்திரபிரதேச …