National flag: இந்தியா தனது 76வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26, 2025) அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், குடியரசு தினத்தின் காலை குடியரசுத் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்தியா தனது ‘பூர்ண ஸ்வராஜ்’ அடைந்தது. சுதந்திர தினத்தன்று பிரதமர் கொடியேற்றுவது பாரம்பரியமாகத் தெரிந்தாலும், இரண்டு விழாக்களும் முற்றிலும் வேறுபட்டவை. தேசியக் கொடியை ஏற்றுவதற்கும் …
Flag
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.…
இந்தியா 78வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15, 2024 அன்று கொண்டாடத் தயாராக உள்ளது. தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வுடன், நாடு முழுவதும் இந்த நாள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கல்வி நிறுவனங்கள், சங்கங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொடி ஏற்றப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிற்கும் வெவ்வேறு கொடிகள் உள்ளன, நம்முடையது மூவர்ணக் கொடி, …
விடுதலைப் பெருவிழாவின் அமிர்த காலத்தின் ஒரு பகுதியாக “இல்லம் தோறும் தேசியக் கொடி” 2023, இயக்கம் ஆகஸ்ட் 13 முதல் 2023 ஆகஸ்ட் 15 வரை நாடு முழுவதும் கொண்டாடப்படும். இதில் மக்கள் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்ற ஊக்குவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இல்லம் தோறும் தேசியக் கொடி இயக்கம் பெருமளவில் சென்றடைவதை …
நாட்டிலுள்ள பெருமைக்குரிய குடிமக்கள் அனைவருக்கும் தேசிய கொடிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தபால் நிலையங்களில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், ஏராளமான குடிமக்கள், இணையவழி தபால் அலுவலகம் மூலமாகவும் தேசிய கொடிகளை வாங்குகின்றனர். (https://www.epostoffice.gov.in/ProductDetails/Guest_productDetailsProdid=ca6wTEVyMuWlqlgDBTtyTw== ).
எந்தவொரு விநியோக கட்டணமுமின்றி, நாட்டில் எந்த முகவரியில் வசிப்பவர்களுக்கும், தேசிய கொடிகளை தபால் துறை விநியோகம் …
நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் தமிழகத்தில் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை தனது உத்தரவில்; நாடு முழுவதும் 75 ஆவது …