fbpx

15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி டாட்டடூவினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் தப்பிச்சென்ற ஆறுமுகம் பள்ளிசுவாமி தேவேந்திரா என்ற திருடன் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான். கடந்த 15 ஆண்டுகளாக தேவேந்திரனை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் விசாரணையை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் …