உத்தரப் பிரதேசத்தில் காவல்துறை முன்னிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு இன்று மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடையை விதித்தது. சிறையில் அடைக்கப்பட்ட கேங்ஸ்டர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோர் சனிக்கிழமை இரவு மருத்துவர் பரிசோதனைக்காக அரசு கல்லூரி மருத்துவக் கல்லூரிக்கு […]
Gangster
15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த குற்றவாளி டாட்டடூவினால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் தப்பிச்சென்ற ஆறுமுகம் பள்ளிசுவாமி தேவேந்திரா என்ற திருடன் தான் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான். கடந்த 15 ஆண்டுகளாக தேவேந்திரனை பற்றி எந்த துப்பும் கிடைக்காததால் காவல்துறையினர் விசாரணையை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் ஏதேனும் ஆதாரம் கிடைக்காதா என்பதற்காக அவர்கள் தீவிரமான விசாரணையில் இறங்கினர். அப்போது அவனது […]