fbpx

உத்திரபிரதேச மாநிலத்தில் 11 வயது சிறுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபெரோசாபாத் மாவட்டத்தில் மணிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி …

தனது மகள் காதலிக்கும் விஷயம் தெரிந்து எச்சரிக்கை விடுத்தும் மகள் தன் பேச்சை கேட்காததால் கழுத்தை நெறித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அருகே தாழையூத்து அருகே பாலமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி, சென்னையில் டிரைவராக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). …