fbpx

ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை கடத்தியதாக பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

துபாய் சர்வதேச விமான நிலையத்தில், கடத்தல் தங்கம் எவ்வாறு தனக்கு வழங்கப்பட்டது என்பது …

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 1.57 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 21.07.2024 அன்று குவைத்தில் இருந்து சென்னை திரும்பிய பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து ரூ. 1.57 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வெள்ளை நிற …

சென்னை விமான நிலையத்தில் உள்ள பரிசுப் பொருள் கடை மூலம் நடந்த 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக தங்கம் கடத்தும் செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதாகவும் சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை …

இந்திய-வங்கதேச எல்லையில் மிகப்பெரிய தங்கம் கடத்தல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் தடுத்ததுடன், ரூ.14 கோடி மதிப்பிலான 23 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு பெரிய அளவிலான தங்கம் கடத்தல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இந்திய-வங்கதேச எல்லையில் சோதனையில் ஈடுபட்டபோது, பைக் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதனை …

சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை முயன்ற இளைஞரை  விமான நிலைய போலீசார்  கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து  ரூபாய் 56.94 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க  துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை எடுத்து  விமான நிலையத்தில் …