உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், ‘உண்ட பின் நஞ்சாக மாறும்’ (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட 340 குழந்தைகள் உணவினால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் தினமும் உயிரிழக்கிறார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.அடிக்கடி ‘உண்ட பின் நஞ்சாகும்’ உணவுப் பொருட்கள் எவை என்பது பற்றியும் உணவில் தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பார்ப்போம்.அமெரிக்காவில் செயல்படும் […]
healthy
மாரடைப்பு என்பது இப்போது மிகவும் சர்வ சாதாரணமாக அனைத்து வயதினரையும் தாக்குகின்றன! அது சிலரின் கடைசி நிமிடங்களாக கூட அமைந்து விடுகிறது. அது போன்ற நிலையிலீர்னுந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள சில அறிகுறிகள் நம்முள் தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கை தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதி வரை நாம் உணரக்கூடிய வலியாகும். மேலும் இந்த வலியை நம் தாடைகளிலும் முதுகின் […]
30 வயதிற்குப் பிறகு, எலும்புகள் தேய்ந்து போகத் தொடங்குகின்றன, பெரும்பாலான பெண்களுக்கு முதலில் மூட்டு வலி ஏற்படுகிறது. இதனால் பலர், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்து வருகின்றனர். எலும்பு மஜ்ஜை தேய்ந்து வருகிறது என்றால், பலர் அறுவை சிகிச்சை கூட செய்து கொள்கிறார்கள். மூட்டு வலி உள்ளவர்கள் இந்த இலையை உங்கள் வீட்டிற்கு அருகில் வைத்துக்கொள்ளலாம். வீட்டிற்கு அருகில் இருக்கும் எருக்கச் செடி எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. […]
முள்ளங்கி பல்வேறு வகையில் உடலுக்கு நலன் தரக்கூடியது. ஆனால், அதனை சரியான முறையில் எடுத்துக் கொண்டால் மட்டும் இவையெல்லாம் சாத்தியமாகும். வாயு தொல்லை இருந்தால் , இரவில் முள்ளங்கியை உண்பதை தவிர்த்து கொள்வது நல்லது. இது இரைப்பை அழற்சி மற்றும் வயிற்று பிரச்சனைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இதன் காரணமாக தூக்கம் வருவதை குறைத்தும் விடுகிறது. இடுப்பு, கை, கால், முழங்கால், தோள்பட்டை என வேறு எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டாலும், […]
புடலங்காயில் கொத்துப்புடலை, நாய்ப்புடலை, பன்றிப்புடலை, பேய்ப்புடலை என பலவகை உள்ளது. குடல் புண்ணை ஆற்றுவதற்கும் தொண்டை புண்ணை ஆற்றுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகளுக்கும் புடலங்காய் மருந்தாக உள்ளது. புடலங்காயில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றும்.புடலங்காயில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளது. அதோடு கார்போ ஹைட்ரேட், மினரல்கள், இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ், […]
தற்போதுள்ள பரபரப்பான இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் நம்மில் பலரையும் தாக்கி வருவது இந்த வயிற்றுப்புண், குடல்புண் தான். இதை நாகரிகமாக தற்போது அல்சர் என்று சர்வசாதாரணமாக கூறுகிறோம். இது சாதாரண விஷயம் கிடையாது. “இந்த அல்சர் அதிகமானதால் குடலில் ஓட்டை விழுந்து ரத்தக்கசிவுக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது” என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் உடல் நிலையும் மன நிலையும் சீராக அமைய வேண்டுமென்றால் உணவு மிக மிக அவசியம். இந்த உணவு […]
வீட்டில் தயாரிக்கும் ஜுஸ் இரத்த ஓட்டத்தில் அதிகப்படியான யூரிக் அமிலம் இருப்பது ஹைப்பர்யூரிசிமியா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும். இது சிறுநீரக கற்களை உருவாக்கலாம் மற்றும் கீல்வாதத்திற்கும் வழிவகுக்கும். எனவே, இயற்கையாகவே உடலைக் குணப்படுத்தவும், யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பாதிப்பை சரிசெய்யவும் சிறந்த வழி உங்கள் உணவை மாற்றுவதன் மூலம் செய்ய முடியும். இயற்கையாகவே உடலில் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் சில எளிமையான முறையில் வீட்டில் தயாரிக்கும் […]