ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் சாப்பாடு லேட்டானதால் ஆத்திரமடைந்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பேரூராட்சிக்கு அருகில் ஹோட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் வயது 50. எந்நேரமும் கூட்டம் அதிகமாகிருக்கும் இவரது கடையில் வேலையாட்களை வைத்துக் கொள்ளாமல் இவர் ஒருவரே எல்லா வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முஷ்ட குறிச்சியை சார்ந்த வழிவிட்டான் என்பவர் […]
Hotel owner
காஜியாபாத்தின் பிரபலமான ராடிசன் ப்ளூ ஹோட்டலின் உரிமையாளர் டெல்லியின் காமன்வெல்த் கிராமம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். டெல்லி காமன்வெல்த் பகுதியில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரது உடல் காணப்படுவதாக, டெல்லியின் மண்டவலி காவல் நிலையத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அக்கா பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை […]