முல்லைப்பெரியாறு அணை நீர் மூலம் மின் உற்பத்தி செய்யப்படும் தேனி மாவட்டம் குமுளி மலை அடிவாரம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் உற்பத்தி நிலையத்தில்,இரண்டு மாத இடைவெளிக்குப் பின், பராமரிப்பு பணிகள் முடிந்து மின் உற்பத்தி மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. மின் நிலையத்தில் உள்ள நான்கு ஜெனரேட்டர்களில் இரண்டாவது ஜெனரேட்டர் இயக்கப்பட்டு தினசரி 23 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர்த் திறப்பு விநாடிக்கு 100 கன […]