சில நேரங்களில் பெற்றோர்கள் செய்யும் தவறுக்கு பிள்ளைகள் பலியாகி விடுகிறார்கள். ஆனால் இது போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டு தவறு செய்யும் நபர்கள் எதுவுமே அறியாத நபர்களை பலி கொடுக்கும் செய்தி வருத்தம் அளிக்கும் விதமாக இருக்கிறது.அந்த வகையில், உத்திரபிரதேச மாநிலம் ஆம்ரோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுசில் வர்மா இவருக்கு ஸ்மிருதி ராணி வர்மா என்ற மனைவியும் குஷ்பு வர்மா என்ற 16 வயது மகளும் இருக்கிறார்கள். தாயார் ஸ்ருதி […]

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கரியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி(29). இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த சூசை நாதன்(36) என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஷாமினியின் கணவரின் பெயர் ராஜேஷ், ராஜேஷ், ஷாமினி தாம்பதிக்கு 7 வயதிலும் 3 வயதிலும் என 2 மகன்கள் இருக்கிறார்கள். அதேபோல ஷாமினிக்கு கள்ளக்காதல் இருப்பதாக சொல்லப்படும் சூசைநாதனுக்கும் 4 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஷாமினிக்கும், சூசைநாதனுக்கும் கள்ளக்காதல் […]