கோவை மாவட்டம் கோவில் பாளையத்தை அடுத்துள்ள கீரனத்தம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (50). இவர் தனியார் ஐடி நிறுவனத்தில் தோட்டப்பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சந்திரா (45) இந்த தம்பதிகளுக்கு குருநாதன்(30) என்ற மகன் இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், குருநாதனுக்கு திருமணம் நடந்து சில மாதங்களிலேயே அவர் தன்னுடைய மனைவியை விட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆகவே அவர் தாய் தந்தையினருடன் வசித்து வருகிறார். மேலும் குருநாதன் […]

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியார் பட்டியை சேர்ந்தவர் ராஜதுரைலிங்கம்(43) அதை தொகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இந்த சூழ்நிலையில் ஒரு மாணவரை சக மாணவர்கள் முன்னிலையில் பாலியல் ரீதியாக கேலி கிண்டல் உள்ளிட்டவையை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக, மனமுடைந்த அந்த பள்ளி மாணவன் பள்ளிக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், பள்ளிக்கு செல்லாமல் […]

ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய எதிரி அவனுடைய கோபம் தான். கோபம் இல்லாமல் நிதானமாக யோசிப்பதற்கு முயற்சி செய்தால், நிச்சயமாக மன அழுத்தத்தை தவிர்க்கலாம்.ஆனால் இந்த மன அழுத்தம் வந்துவிட்டால் நிச்சயமாக நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதில் எந்தவிதமாற்று கருத்தும் இல்லை. அந்த வகையில், காரைக்கால் மாவட்டம் அக்கரை வட்டம் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் இவருடைய மனைவியின் துற்கா லட்சுமி( 35) இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றனர் […]

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது, நடைப்பயிற்சி செய்வது உள்ளிட்டவை நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் வைத்திருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. பொதுவாக அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள், அதிலும் காவல்துறை, மாவட்ட ஆட்சியர், அமைச்சர் என்று முக்கிய பொறுப்பில் இருக்கும் பலர் காலை எழுந்தவுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அதேபோல காவல்துறையில் இருப்பவர்கள் நிச்சயமாக உடற்பயிற்சி நிலையத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் நம்முடைய உடலை ஆரோக்கியமாக […]

தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் பல காலமாக போராடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி இந்த டாஸ்மாக் கடையினால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளனர்.பல குடும்பங்கள் என்ன ஆனது என்ற விவரமே தெரியாமல் போய்விட்டது. தற்போது மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.ஆனால் அந்த உரிமை தொகை எத்தனை பெண்களின் கையில் இருக்கும்? எத்தனை பெண்களின் கையில் இருக்கும் […]

சமீப காலமாக தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாக, நடைபெற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு என்னானது? என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றனர். இது தொடர்பாக எதிர்கட்சிகளும் சட்டசபையில் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழக […]

தெய்வ நம்பிக்கை என்பது வேறு, மூடநம்பிக்கை என்பது வேறு என்பதை பொதுமக்கள் எப்போது உணர்ந்து கொள்ளும் காலம் வருகிறதோ, அப்போதுதான் சமுதாயத்தில் சில மூடர்களின் அறிவு கண் திறக்கும். அப்போதுதான் போலி சாமியார்களின் ஆட்டம் அடங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. முண்டெல்லாம் காதல் வலையில் வீழ்த்தி தான் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்கள். ஆனால் தற்போது அந்த கும்பல் வேறு ஒரு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறது. […]

அரசியல்வாதிகள் ஏதாவது சாதனை படைத்தால் அதனை பெரிய அளவில் விழாவாக எடுத்து கொண்டாடுவார்கள். அல்லது யாராவது ஒருவர் 100 வயது வரையில் உயிருடன் இருந்தால் அவர்களுக்கு ஒரு விழாவை எடுத்து அவருடைய வாரிசுகள் கொண்டாடுவார்கள். ஆனால் வடிவேலு ஒரு திரைப்படத்தில் திருடுவதற்காக செல்லும் போது அவருடன் இருக்கும் அவருடைய கூட்டாளிகள் அவர் 100வது திருட்டை செய்யப் போவதாக போஸ்டர் அடித்து திருவெங்கிலும் ஒட்டி அமர்க்களம் படுத்தியிருப்பார்கள்.அப்படி ஒரு சம்பவம் கோவையில் […]

தற்போதைய இளைஞர்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு பல பெண்களுடன் திருமணத்தை தாண்டிய உறவை வைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இது நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. ஏகப்பத்தினி விரதன் என்ற பழமொழி எல்லாம் ராமர் காலத்தோடு முடிவடைந்து விட்டது. தற்போது கட்டிய மனைவி ஒரு கட்டத்திற்கு மேல் சலிப்பு தட்டிவிட்டால் வேறு ஒரு பெண்ணை சர்வ சாதாரணமாக தேடி சென்று விடுகிறார்கள். […]