fbpx

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவினை நேற்று எல்லோரும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இதனையொட்டி பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெறியாமல் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை …