காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் இவர் மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனியாக வசித்து வருகிறார் இந்த நிலையில், அதே பகுதியில் கணவன் உயிரிழந்த நிலையில் 6 வயது குழந்தையுடன் இருந்த வேண்டா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தார் சந்தானம். அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக […]