fbpx

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பின்பு புயலாக வலுவடைந்து அதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.இந்த மழையின் காரணமாக, தமிழகத்தில் இருக்கின்ற பல்வேறு ஆறுகள், நீர் தேக்கங்கள், அணைகள் உள்ளிட்டவற்றில் நீரின் அளவு அதிகரிக்க தொடங்கியது.

தலைநகர் சென்னையின் நீர் ஆதாரங்களாக …

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி சிறுமி உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை அருகே அரக்கோணம் கொசஸ்தலை ஆற்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரசூல் , பரிதாபானு, பவுசியா (13) ஆகியோர் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 3 …