மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]
Madyapradesh
மத்திய பிரதேச மாநிலம் திகாம்பர் மாவட்டத்தில் இருக்கின்ற பதக்ரா என்ற கிராமத்தில் ஒன்று முதல் 6ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் படித்து வரும் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11 வயதான சிறுமி ஒருவர் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர்கள் வெளியூரில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்ற நிலையில், அந்த சிறுமி இந்த பள்ளியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த […]
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தன்னுடைய காதல் விவகாரத்தால் மனம் உடைந்து போன போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னுடைய காதலி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்திருக்கிறார். அதன் பிறகு அந்த நபர் ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுபாஷ் காரடி என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்று துப்பாக்கியுடன் ஜாகீர் கான் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்து அந்த […]