fbpx

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்தபோது திடீரென்று தாயை காணவில்லை என்று தேடி வந்த, மூன்று வயது குழந்தையை தன்னுடைய கள்ளக்காதல் வெளியே தெரிந்துவிடும் என்ற பதட்டத்தில், கொலை செய்த தாயையும், கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. குவாலியர் பகுதியைச் சேர்ந்த தியான்சிங்,ஜோதி ரத்தோர் …

மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு …

மத்திய பிரதேச மாநிலம் திகாம்பர் மாவட்டத்தில் இருக்கின்ற பதக்ரா என்ற கிராமத்தில் ஒன்று முதல் 6ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் படித்து வரும் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11 வயதான சிறுமி ஒருவர் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர்கள் வெளியூரில் தொழிலாளர்களாக வேலை பார்த்து …

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் தன்னுடைய காதல் விவகாரத்தால் மனம் உடைந்து போன போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தன்னுடைய காதலி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்திருக்கிறார். அதன் பிறகு அந்த நபர் ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுபாஷ் காரடி என்பவர் …