டெல்லியில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தலைநகர் டெல்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் தினமும் வீட்டில் கொசுவர்த்தியை ஏற்றி வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். நேற்ளிரவும் அதேபோல கொசுவர்த்தியை ஏற்றிவிட்டு உறங்கச் சென்றுள்ளனர். இன்று காலை வெகு நேரமாகியும் அவர்களின் வீடு திறக்கப்படாததால் அருகில் இருந்தவர்கள் […]