நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவருடைய மனைவி துர்காதேவி(38) துர்கா தேவி கடந்த 18ஆம் தேதி இரவு வெளியே செல்வதாக மீண்டும் மீண்டும் திரும்பவில்லை இதனால் அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் புஷ்பவனம் கடற்கரையில் தலையில் ரத்த காயத்துடன் துர்காதேவியின் சடலம் கிடந்தது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த […]

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு முனைக்கு சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பொது குழு கூட்டம் நடந்தது மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட செயலாளர் சித்தானந்த கணேஷ் வரவேற்று பேசினார். இதில் மாநில பொருளாளர் சத்யமூர்த்தி மாநில இணை செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் பங்கேற்று கொண்டனர். இத்தகைய நிலையில், கூட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு மாதந்தோறும் […]

நாகை மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன் காடு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65) விவசாயியான இவருடைய மகன் கருணாநிதி (45) இந்த நிலையில், கருணாநிதிக்கும் அவருடைய மனைவி புனிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, கணவரை விட்டு புனிதா பிரிந்து சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் மனைவி புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என்று தெரிவித்து கருணாநிதி தந்தையிடம் அடிக்கடி தகராறில்ப்ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்த […]

குடி என்ற அரக்கனால் தமிழகத்தில் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று வருகின்றனர். இந்த குடியை ஒழிப்பதற்கு இதுவரையில் மத்திய, மாநில அரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கடம்பங்குடி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரவேல் சென்ற ஜூன் மாதம் இவருடைய குடும்பத்தில் உண்டான தகராறு காரணமாக தன்னுடைய மனைவியை அடித்து கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி […]