மத்திய பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நடத்திய பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று நாட்டில் பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் மன நிறைவான ஆட்சி நடைபெறுகிறது. மன நிறைவு திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடைகிறது. யாரிடமும் பாகுபாடு காட்டப்படுவதில்லை. மின்சார திட்டம் என்றால் எல்லோருக்கும் மின்சாரம் கிடைக்கிறது. குடிநீர் திட்டத்தில் எல்லோருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. இதில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படாது. ஜாதி, […]
Narendiramodi
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை சந்தித்த பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து அவருடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அந்த நாட்டு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரை ஆற்றியுள்ளார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் இன்று உரையாற்றுவது […]
ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் கோரமண்டல் விரைவு ரயில் உட்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாயினர். அந்த இடத்திற்கு நேரில் வந்த பிரதமர் நரேந்திர மோடி மீட்பு பணிகளை ஆய்வு செய்து இருக்கிறார். தலைநகர் டெல்லியில் இருந்து புவனேஸ்வரத்துக்கு விமானத்தின் மூலமாக வந்த பிரதமர் நரேந்திரமோடி, அங்கிருந்து இந்தியா விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் நேரடியாக பாலாசூரில் தொடர்வண்டி விபத்துக்கு உள்ளான பகுதிக்குச் சென்றார். அங்கு விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளையும், […]
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகே உள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7:20 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது. பெங்களூரு ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கொரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் மோதி விபத்தில் சிக்கியது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த அவர்களின் எண்ணிக்கை தற்போது […]
தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். காலை 7:30 மணியளவில் தொடங்கிய முதல் கட்ட விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கி சர்வ மத பூஜைகளுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் கட்ட நிகழ்வானது பகல் 12 மணியளவில் ஆரம்பமானது. அப்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு பிரவேசம் […]
இன்று நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் மேலும் சோழர்கால செங்கோல் என்று குறிப்பிடப்படும் செங்கோலை நாடாளுமன்றத்தில் மைய வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே அதற்கென்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இடத்தில் வைத்தார் நரேந்திரமோடி. இதன் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி செங்கோல் தற்போது தான் சரியான இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது செங்கோலை வழங்கிய தமிழகத்தின் ஆதீனங்களுக்கு நன்றி எதிர்காலத்தில் நாடாளுமன்ற […]
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்து மக்களவையில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திரமோடி, இதுகுறித்து தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு இருப்பதால் நம்முடைய மனம் பெருமை மற்றும் நம்பிக்கையால் நிறைந்திருக்கிறது. கனவுகளை நினைவாக்கட்டும் இந்த புதிய கட்டிடம் நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு அழைத்துச் செல்லட்டும் என்று பதிவிட்டு இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் புதிய நாடாளுமன்ற […]
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களும் பங்கேற்றுக் கொண்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட்ட பின்னர் அனைத்து மத வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து கட்டுமான தொழிலாளர்களை பிரதமர் நரேந்திர மோடி கௌரவித்தார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட சிறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் இன்று காலை ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி இன்று காலை 12 […]
தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகள் உடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது இந்த நாடாளுமன்ற கட்டிடம் இன்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் அதற்கான பூஜை மிகவும் சிறப்பாக நடந்தது பூஜையின் போது சிங்குல் வைத்து அதற்கு பூஜை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆதீனங்களின் காலில் விழுந்து பிரதமர் நரேந்திரமோடி ஆசி பெற்றார். அவர்களிடமிருந்து […]
தலைநகர் டெல்லியில் சுமார் 96 வருடங்கள் பழமையான நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததன் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில், சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் வருடம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்தகைய நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய […]