சென்னை நீலாங்கரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கின்ற கண்மூடி முருகன். இவர் மேட்டுக்குப்பம் வெங்கடேஸ்வரா அவன்யூவில் இருக்கின்ற ஒரு கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி இந்த வழக்கை பதிவு […]
Neelangarai
கடந்த 14 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த முகமது உசேன் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய காதலியை அழைத்துக்கொண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெரிய நீலாங்கரை குப்பம் பகுதிக்கு சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தன்னுடன் வந்த அவருடைய காதலியுடன் கடற்கரையில் அமர்ந்து இருவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று இந்த காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி, மிரட்டி […]