fbpx

திருவள்ளூர் அருகே இன்ஸ்டா புகழ் சிறுமி தனது பெற்றோர் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியை சார்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மனைவியின் பெயர் கற்பகம். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். இவர்களது இளைய மகள் பிரதிக்ஷா ஒன்பது …