தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடை உரிமையாளர்கள்‌ பொதுமக்களுக்கு தரமான உணவுப்பொருட்களை விற்பனை செய்யுமாறும்‌, உணவுப்‌ பாதுகாப்பு உரிமம்‌ பெற்று இனிப்பு மற்றும்‌ கார வகைகளை தயாரிக்க வேண்டும்‌ என்றும்‌ மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என்று தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தற்போது பண்டிகை காலம்‌ தொடங்கி உள்ள தமிழ்நாட்டில்‌ அனைத்து விதமான விற்பனைகளும்‌ அதிகரித்து உள்ளது. முக்கியமாக தீபாவளி பண்டிகை காலத்தில்‌ […]

உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டுபாடு விதித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; இனிப்பு, காரம் தயாரிக்கும் சமையலறையில் போதுமான உறிஞ்சும் அமைப்புடன் கூடிய புகை போக்கி மற்றும் முறையான கழிவு நீர் வடிகால் அமைப்பு வேண்டும். உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள் புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த […]