ஒருவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மருந்து மற்றும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கிறது. சில நேரங்களில் உடல் வலி மற்றும் அதிகப்படியான வலியை குணப்படுத்துவதற்கு வழி நிவாரணிகளை எடுத்துக் கொள்கிறோம். சில நேரங்களில் இந்த மருந்துகளில் இருக்கும் எதிர் விளைவுகள் காரணமாக நமக்கு வேறொரு நோய் அல்லது பாதிப்பு ஏற்படலாம்.
இதேபோன்று …