கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சார்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆண்ட்ரோ (29). அழகிய மண்டபம் பகுதியில் இருக்கின்ற தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மற்றும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. அதாவது பேச்சுப் பாறை பகுதியைச் சார்ந்த ஒரு […]

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆண்ட்ரோ (29). கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் இளம் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இத்தகைய சூழ்நிலையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி வருவார் பாதிரியார் தன்னிடம் பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சேட் செய்து தொல்லை கொடுப்பதாகவும், மிரட்டி வருவதாகவும் […]