டெல்லியில் நியூ அசோக் நகர் பகுதியை சேர்ந்த சுனிதா (30) என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகளுக்கு அவர் தாயாக இருக்கிறார். இந்த நிலையில், இவர் கடந்த பிப்ரவரி மாதம் 22 காணாமல் போன தாக கணவர் காவல்துறையிடம் புகார் வழங்கினார் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு பகுதியில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் என்பது தெரிய வந்தது. இந்த […]
Po;ice
நாட்டில் இருக்கும் பெரிய, பெரிய பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பெரிய மனிதர்களுக்கு நிச்சயமாக பினாமி என்று யாராவது ஒருவர் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி பினாமியாக இருப்பவர்கள் நிச்சயம் அவர்களுடைய நம்பிக்கையை பெற்றவர்களாக மட்டும்தான் இருக்க முடியும். அப்படி தங்களுடைய முழுமையான நம்பிக்கையை பெறாத யாரோ ஒருவரிடம் தங்களுடைய சொத்துக்களின் அதிகாரத்தை ஒப்படைத்தால், நிச்சயம் அது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தரும். ஆனால் […]