fbpx

சென்னையில் மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணி காரணமாக தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும்.

இதுதொடர்பாக இன்று(ஆகஸ்ட்-9) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் …

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் …