fbpx

ரயில்களில் பெண்களின்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முற்கட்டமாக 47 இடங்களில் வாட்ஸ் ஆப் குழுவை ரயில்வே காவல்துறையினர் அறிமுகம் செய்தனர்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணித்த கர்ப்பிணியை கீழே தள்ளிய சம்பவம், …

ரயில்கள் வழியாக போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் போதைப்பொருள் தடுப்பு சட்டம் 1985-ன் கீழ், அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதப் போதைப்பொருள் வர்த்தகப் பிரச்சனைக்கு தீர்வுகாணவும், உள்ளூர் காவல்துறை மற்றும் போதைப்பொருள் தடுப்பு அமைப்புகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் …

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, நாகை ரோடு வேட்டுக்காரத் தெருவில் 57 வயதான சுந்தரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர், உழவன் விரைவு ரயிலில் தஞ்சாவூரில் இருந்து சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து, ரயில் சீர்காழி அருகே சென்ற போது சுந்தரவேலுவிற்கு அதே பெட்டியில் பயணம் செய்த 14 வயது சிறுமி ஒருவர் மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, …

கடந்த 7 ஆண்டுகளில் ரயில் நிலையங்களில் ஆபத்தில் இருந்த 84,119 குழந்தைகளை ரயில்வேப் பாதுகாப்புப் படை மீட்டுள்ளது.

கடந்த ஏழு ஆண்டுகளில், ரயில்வே பாதுகாப்புப் படை ‘நன்ஹே ஃபரிஸ்டே’ என்ற மீட்பு நடவடிக்கைத் திட்டத்தை செயல்படுத்தி அதில் முன்னணியில் உள்ளது. இது பல்வேறு இந்திய ரயில்வே மண்டலங்களில் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை மீட்பதற்கான ஒரு …

சமீப காலமாக ரயில் விபத்துகளும், ரயிலில் மாட்டி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பலர் தற்கொலை எண்ணத்தோடு, தண்டவாளத்தில் நின்று தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். சிலர் கவனக்குறைவு காரணமாக, ரயிலில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், சென்னையில், ஒரு சம்பவம் நடைபெற்று உள்ளது. அதாவது, மகள்கள் கண் முன்னே தாய் ஒருவர் மின்சார …

நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ரயில்வே காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் …

ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தி போலியானது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 …

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற வன்கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வருகின்ற ஒரு பெண் …