நாடெங்கிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து தலைநகர் டெல்லிக்கு சுற்றுலா சென்ற வெளிநாட்டுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் ரயில்வே காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அதில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர் சுவிட்சர்லாந்தைச் […]

ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தி போலியானது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் ஒரு கற்பனையான […]

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று பலரும் கேட்டு வருகிறார்கள். அதிலும் பச்சிளம் குழந்தைகளுக்கு எதிராக இது போன்ற வன்கொடுமைகள் தொடர்வது அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கிறது. சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணியாற்றி வருகின்ற ஒரு பெண் ரயில்வே குடியிருப்பில் வசித்து வருகின்றார். கணவருடன் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக, இவர் […]