சத்தீஸ்கர் மாநில பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் மகன், திருமணத்தை காரணம் காட்டி பல ஆண்டுகளாக தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராய்பூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ஜாஞ்ச்கிர் சம்பா எம்எல்ஏவுமான …