fbpx

சிறைச்சாலைகள் என்பவை கைதிகளுக்கு தண்டனை கொடுக்கும் இடமாக மட்டுமில்லாமல் அவர்களை பண்படுத்தும், திருத்தும் களமாகவும் செயல்பட்டு வருகிறது. சிறையில் கைதிகளுக்கு கல்வி போதிப்பதில் இருந்து பல்வேறு விதமான பணிகளும் மனிதாபிமான அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.

அவர்களது வாழ்க்கை மேம்படுவதோடு அவர்கள் திருந்தி வாழ்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இதனால் சிறை துறை கைதிகளுக்கு வழங்கும் சலுகைகளில் …

மத்திய அரசின் தென்மண்டல பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி, ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) அளவிலான தேர்வு-2022, கணினி அடிப்படையில் நடத்தவுள்ளது. தென் மண்டலத்தில் 3,09,004 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, உள்ளிட்ட 19 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 24 மையங்களில் நடைபெற உள்ளது.

தென்மண்டலத்தில் இத்தேர்வு 09.03.2023 முதல் …