மைசூர் பகுதியில் ஓய்வுபெற்ற உளவுத்துறை அதிகாரியான குல்கர்னி என்ற 82 வயது பெற்ற நபர் சென்ற வெள்ளிக்கிழமை அன்று மாலையில் மானச கங்கோத்ரி வளாகத்தில் வழக்கம் போல் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் , எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று குல்கர்னி மீது மோதியது. ஆகாயத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து […]