நாட்டில் கிராமப்புறங்களில் இருக்கின்ற, மாணவர்களுக்கு, இணையதள கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று, நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. இது கிராமப்புற மாணவர்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நாட்டில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கின்ற கிராமப்புற மாணவர்களை இணையதள கற்றதுக்கு வர வேண்டும் என்று சிரமப்படுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு என்று பி …