விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சாலவனூர் சுடுகாடு பகுதியில் இருக்கின்ற ஏரியில் சென்ற 6ம் தேதி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பள்ளம் தோண்டும் பணியின் போது அழுகிய நிலையில், ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக செஞ்சி டிஎஸ்பி கவினா, கஞ்சனூர் காவல்துறை ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் விசாரணை …