fbpx

திருமணத்திற்கு 9 நாட்கள் முன்னதாக மகளின் வருங்கால கணவருடன் தாயார் வீட்டை விட்டு ஓடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம் மட்ரக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு அதேமாவட்டத்தை சேர்ந்த இளைஞருடன் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. திருமணம் 16ம் தேதி நடைபெறவிருந்தது. இதனிடையே, மணமகனுக்கும் அவரது வருங்கால மாமியாரான மணமகளின் அம்மாவுக்கும் …

மனைவியை பார்ப்பதற்காக மாமியார் வீட்டிற்கு சென்ற மருமகனை, வீட்டை விட்டு வெளியேற சொன்ன மாமியாரால், மனமுடைந்து, பிளேடால் தன்னை, தானே கிழித்துக்கொண்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த சாஜித்பாஷா (42), ஆபிதாபேகம்(38) என்ற தம்பதிகளுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் தான், சாஜித்பாஷா மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் …

மாமியாருடன் கள்ளத்தொடர்பிலிருந்த நபரை மருமகன் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் திருவள்ளூர் அருகே பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் சோழவரத்தைச் சார்ந்தவர் முத்துகிருஷ்ணன் வயது 60. இவர் பால் பண்ணையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கும் எடப்பாளையம் பிள்ளையார் தெருவை சார்ந்த எஸ்தர்(42) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது. இதன் காரணமாக எஸ்தரின் வீட்டிற்கு முத்துக்கிருஷ்ணன் …

கிரேட்டன் நொய்டாவில் அத்தையை மருமகன் கொடூரமாக கொலை செய்து மூட்டை கட்டி வைத்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலத்தின் பங்கா மாவட்டத்தைச் சார்ந்த ஆஷிஷ் ரஞ்சன் தனது அத்தையான பூஜா சிங் என்பவருடன் தவறான உறவு வைத்திருந்திருக்கிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து பீகாரில் இருந்து வெளியேறி ஜார்க்கண்ட் …

வலப்பனை என்ற பிரதேசத்தில் இன்று மாலை நேரத்தில் உலக உணவுத் திட்டத்தின் கீழ் நடைபெறும் முக்குனகாபிட்டிய கலங்கவத்தின் பகுதியில் வறுமையை எதிர்நோக்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது. 

அந்த இடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மகள், மருமகன், மாமியார் என மூவரும் வந்திருக்கிறார்கள். இதனிடையே மருமகன் மற்றும் மாமியார் இருவருடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் …