மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடிகர் சித்தார்த் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது தாய் தந்தையருடன் மதுரை விமான நிலையம் வந்ததாகவும், மாலை 4.15 மணியளவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு […]