தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,40,000 மாணவ, மாணவியர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 91.39 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4,30,710 மாணவிகளும், 4,04,904 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் 3718 பள்ளிகளில் 100% மாணவர் மாணவிகள் தேர்ச்சி …
SSLC Result
இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரங்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 24,683 மாணவ, …
இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெளியாகி இருக்கிறது இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விவரங்கள் எப்படி இருக்கிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் 10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஒட்டுமொத்தமாக 22,400 மாணவ, …
கடந்த 8ம் தேதி தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வரும் 19ஆம் தேதி 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை 10 மணி அளவில் பத்தாம் வகுப்பு …
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் 92.98 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்வு எழுதிய 19, 513 பேரில் 10121 மாணவிகளும் 9,392 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 90.60% பெண்கள் 95.54 சதவீதம் பேர் என்று சொல்லப்படுகிறது.
இந்த கல்வியாண்டிற்கான 10ம் …
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெற்ற பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வை சுமார் 9,40,000 மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகி இருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் 91.39% மாணவ மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் அந்த வகையில் …
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20 ஆம் தேதி வ்ரையில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 19, 40000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல மார்ச் மாதம் 13ம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொது …
2023 ஆம் கல்வி ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொது தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் உள்ளிட்டோர் இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்து இருந்தனர். இத்தகைய நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் வரும் 19ஆம் …
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொதுத் தேர்வில் 94. 03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் 97.85% விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும் பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தை பிடித்திருக்கிறது. …