fbpx

திருக்குறள் முற்றோதல்‌ செய்யும்‌ மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வித் திறனையும் தமிழ் மைதான பற்றியும் அதிகரிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலக்கியங்கள்‌ அனைத்திலும்‌ சிறந்ததும்‌ உன்னதமானதும்‌ மனித குல அனைத்திற்குமாக உதித்த மேலான திருக்குறள்‌ …

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத்‌ தமிழக அரசால்‌ தோற்றுவிக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்‌ பல்வேறு கற்பித்தல்‌ மற்றும்‌ ஆராய்ச்சிப்‌ பணிகள்‌ பல ஆண்டுகளாகத்‌ தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவ்வகையில்‌ தமிழ் பல்கலைக்கழக ஏற்புடன்‌, தமிழ்‌ முதுகலை, இந்நிறுவனத்தில்‌ ஆண்டுதோறும்‌ தொடர்ந்து நடத்தப்‌ பெற்று வருகின்றன. 2023-24ஆம்‌ கல்வி ஆண்டிற்கான மேல்குறிப்பிட்டுள்ள பட்டப்‌ படிப்புக்கான மாணவர்‌ சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது.

விண்ணப்பங்கள்‌ …