சென்னை புறநகர் பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பார்களுக்கு சீல் வைக்கும் பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மது பான கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் மதுபான பார்களுக்கு சீல் வைக்கும் பணிகள் இன்று மதியம் முதல் தொடங்கி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]