தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராஜேந்திரன் நகர் என்ற பகுதியில் நந்தினி என்ற இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டார். அந்த பெண்ணின் கணவர் ரத்னதீப் தன்னுடைய மாமியார் வீட்டிற்கு போன் செய்து நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியுள்ளார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் …