fbpx

விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் வள்ளியூர் அருகே உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து …

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய வழக்கில் 5 பெண்களை கைது செய்துள்ளது போலீஸ். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடித்த ஸ்ரீரங்க நாராயணபுரம் அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் முருகன் வயது 24. இவரும் அப்பகுதியைச் சார்ந்த சுமிகா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு
பெண் வீட்டில் …

திருநெல்வேலி மாவட்டம

பகுதியில் உள்ள திசையன்விளை கிராமத்தில் வசிப்பவர் தங்கதுரையின் மகனான ராஜேந்திரன் (வயது 20) எனபவர். இவர் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த அக். 9ம் தேதி குலசேகரப்பட்டினம் பகுதியில் நடைபெறும் தசரா திருவிழாவுக்கு சென்று வருகிறேன் என புறப்பட்டவர் திரும்பி வீட்டிற்கு வரவில்லை.

இது தொடர்பாக காவல்துறையில் பெற்றோர் அளித்த …

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள திசையன்விளை காவல்நிலைய எல்லைப்பகுதியில் வசிக்கும் தங்கதுரை என்பவரின் மகன் ராஜேந்திரனின் என்பவரை காணவில்லை என அக்டோபர் 9, 2022 அன்று, தாய் சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன ராஜேந்திரன் என்ற வாலிபரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் …

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேல செவல் கிராமத்தில் வசிப்பவர் 51 வயதான கிட்டு சாமி என்கிற கிருஷ்ணன். இவர் ஜன.15ஆம் தேதி அங்குள்ள கோவில் வளாகத்தின் உள்ளே மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர். மேலும் இவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். …

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேலசெவலத்தில் பிரேம்குமார் வசித்து வந்தார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவிலில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், பிரேம்குமாரை அவரது மகன் தர்மராஜ் கவனித்து வந்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாத தந்தையை தர்மராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். 

கடந்த சில நாட்களுக்கு …

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி, தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்ற பட்டியல் இனத்தை சேர்ந்தவரின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வழி மறிக்கப்பட்டு, …

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவினை நேற்று எல்லோரும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இதனையொட்டி பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெறியாமல் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை …

திருநெல்வேலி மாவட்ட பகுதியில் வெங்கடாச்சலபுரம் மேலத்தெருவில் மகேந்திரன்(30) என்பவர். தன் தந்தையோடு சேர்ந்துகொண்டு பால் வியாபாரம் செய்து வருகின்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதேபகுதியைச் சேர்ந்த பிரவீனா என்கிற பெண்ணோடு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் தம்பதிக்கு ஒன்றரை வயது நிரம்பிய அகிமா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. நேற்றைய தினத்தில் மகேந்திரன் தன்னுடைய பெற்றோருடன் …

தனது மகள் காதலிக்கும் விஷயம் தெரிந்து எச்சரிக்கை விடுத்தும் மகள் தன் பேச்சை கேட்காததால் கழுத்தை நெறித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி அருகே தாழையூத்து அருகே பாலமடை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி, சென்னையில் டிரைவராக வேலை பார்க்கின்றார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). …