விளையாட்டுப் போட்டிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கும் சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் வள்ளியூர் அருகே உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து …