மிகவும் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாபெரும் தூய்மை பணி இயக்கத்தை கோவில் தேவஸ்தானம் நேற்றைய தினம் நடத்தியது. சுமார் 1000 பேர் பங்கேற்ற இந்த இயக்கத்தை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராமன ரெட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் E.O.தர்மா ரெட்டி போன்ற முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றுக் கொண்டனர். ஏழு மலைகளை உடைய திருப்பதியின் மலை அடிவாரத்தை […]