நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அதோடு, வீட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் தைரியமாக ஒரு குண்டுமணி தங்கத்தை கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அப்படி அணிந்து சென்றால் அந்த தங்கத்தாலேயே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ? என்ற அளவிற்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக […]