fbpx

மேற்கு வங்கத்தை சேர்ந்த நூர்தீன் ஷேக் என்பவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம் மடத்திகுளத்தில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையில் சொந்த ஊருக்கு சென்ற அவர், அங்குள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்கு திரும்பினார்.

கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது, ​​மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நூர்தீன் ஷேக் தனது மனைவி ரக்ஷிதாவை அம்மி கல்லால் …