தற்போதைய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான, பாலியல் குற்ற சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்கு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், இது போன்ற குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை.
முன்பெல்லாம், சமூக விரோதிகளும், போதை ஆசாமிகளும் மட்டுமே, இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், …