fbpx

உத்தரகாண்ட் அடுத்த ரிஷிகேஷ் – பத்ரிநாத் சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். 

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் அருகே 17க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வேனில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அலகனந்தா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிராவலரில் சுமார் 17 பயணிகள் இருந்த …

உத்தரகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது..

ஹல்ட்வானியில் உள்ள சிறையில் ஹெச்ஐவி-பாசிட்டிவ் கைதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இது சிறை நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுசீலா திவாரி மருத்துவமனையின் மருத்துவர் பரம்ஜித் சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. டாக்டர் சிங் இதுகுறித்து பேசிய போது “ …

உத்தர்காசியில் நேற்றிரவு மின்னல் தாக்கியதில் 350க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் இறந்தன.

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் நேற்றிரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.. பார்சு என்ற கிராமத்தில் வசிக்கும் சஞ்சீவ் ராவத், தனது நண்பருடன், பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு மத்தியில் தனது செம்மறி ஆடுகளை கொண்டு …

உத்தரகண்ட் மாநிலத்தில் பாலியல் தொழிலுக்கு மறுத்த இளம் பெண்ணை தாக்கி கொலை செய்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் ஸ்ரீகேட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிதா. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புல்கித் என்பவரின் ரிசார்ட்டில் ரிசப்ஷனிஸ்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்ற அங்கிதா வீடு திரும்பவில்லை. …

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம்நகர் கோட்வார் சாலையில் அமைந்துள்ள தேலா மண்டலத்தில் இந்த விபத்து நடந்தது. ஆற்றில் …